.comment-link {margin-left:.6em;}

Chumma......

Sunday, February 26, 2006

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்-by ஜெ

" கையெடுத்து கும்பிடுறேன் வந்திடு சாமி"










"அம்மாவுக்கு டாடா"


"திரும்ப திரும்ப கூப்பிட்டா உதை"





உன் அம்மா சொன்னதை கேட்கிறாய்
ஊருக்கே ஏன் இந்த உலகிற்கே அம்மாவான
என் சொல் மறுக்கிறாய்
கேட்டுப்பார்
கோபால்சாமியான உன்னை
கோபுரத்து சாமி மட்டுமல்ல
"கோட்டைக்கே" சாமியாக்கி
காட்டுகிறேன்.

உன் நடை பயணத்திற்கும்
புலிப்பேச்சிற்கும்
தடை போட்டேன் என்கிறாய்
தடை போட்டது நீ வீறுகொண்டு எழவே
என்பதை ஏன் உணர மறுக்கிறாய்?

கருப்பு துண்டுக்காரா
வெறுப்பேதும் வேண்டாம்
மறுப்பு சொல்லாமல் வந்துவிடு
பொறுப்புகள் பல தருகிறோம்
நெருப்பு போல் பணியாற்றிட....
(இப்ப TR எங்க பக்கம் ல)

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
வைகோ... இன்னும்....
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்.....

0 Comments:

Post a Comment

<< Home


 
Shed Ender
Free Web Counter
Shed Ender