பின்னூட்ட நாயகியின் திடீர் சென்னை விஜயம்!

பின் தான் எல்லோரும் அறிந்த துளசியக்கா பெயரை உபயோகிக்கலாம் என்று துளசியக்காவின் பெயர். துளசியக்கா சாரி, ப்ளீஸ் தவறென்றால்.
தலைப்பிற்கும், பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சரி விஷயத்திற்கு வரேன், சில வாரங்களுக்கு முன் நாளிதழில் ஒரு செய்தி பார்த்தேன். அதை இணைத்தும் உள்ளேன். எதேனும் உதவலாம் என்று நினைத்தபொழுது,கடந்த ஆண்டு என்றென்றும் அன்புடன் பாலா செய்ததும், சில பதிவுகளுக்கு முன்னால் நம்ம தேவ் எழுதியதும் நினைவிற்கு வந்தது. நாம் மட்டும் செய்தால் சிறிய அளவோடு மு டிந்துவிடும். நம் வலைமக்களையும் துணைக்கழைப்போமே என்று இந்த பதிவு.
வீட்டில் மனைவிக்கு தெரிவித்து, குணவதியோடு பேச சொன்ன போது இதுவரை எந்த பெரிய உதவியும் கிடைக்கவில்லை என்பது தெரியவந்தது.மதுரையின் சிறப்பு வாய்ந்த தியாகராஜர் பொறியில் கல்லூரியில் வாய்ப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையையும் தெரிவித்திருக்கிறார் குணவதி.
சென்ற ஆண்டு கெளசல்யா போல் இந்த முறை குணவதியாய் இருக்கட்டுமே....
குணவதி போல், நானும் நம்பிகையோடு......
உதவ விருப்பம் உள்ளவர்கள் தனி மடலிட்டால்( ">Link
">Link
">Link