.comment-link {margin-left:.6em;}

Chumma......

Monday, August 07, 2006

நன்றி.... நன்றி....

குணவதிக்கு சிவகாசி மெஃப்கோ ஷ்லெங் கல்லூரியில் ஐ.டி பிரிவில் இடம் கிடைத்திருக்கிறது.

சில தினங்களுக்கு முன் ரூ 16000/= க்கு காசோலை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் அவரின் தாயாரும் வந்து பெற்றுக்கொண்டார்கள்.

உதவியவர்கள் அளித்த தொகையும் என் பங்கும்,

1. ரூ.3000
2.ரூ.4590
3.ரூ.2000
4.ரூ.1001
5.ரூ. 5409 ( என் பங்காய்)

உதவிய யாரும் பெயர் வெளியிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

பதிவிற்கு இணைப்பு கொடுத்து உதவிய பொன்ஸிற்கு மிகுந்த நன்றிகள்.

மேலும் திரு.வாசன் சுப்ரமணியம் அவர்கள் தான் நேரிட்டு குணவதிக்கு எல்லா உதவிகளும் செய்வதாய் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி.

உதவியவர்களின் மின்னஞ்சல் முகவரி குணவதியிடம் கொடுத்திருக்கிறேன். குணவதியும் நன்றி சொல்லி மெயில் அனுப்பி இருக்கலாம்.

மீண்டும் எல்லோருக்கும் நன்றிகள்.

மனதில் ஒரு சின்ன நிறைவு.


 
Shed Ender
Free Web Counter
Shed Ender